Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

ஜூன், 2007 க்கான தொகுப்பு

1999-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ‘Moscow’-வில் தன் தந்தையை கொன்ற குற்றத்திற்காக 16 வயது மாணவன் கைது செய்யப் பட்டிருக்கிரான். இவன் தன் தந்தையை கொன்று, அவரது உடலை சிறு துண்டுகளாக கூறு போட்டிருக்கிரான். பின் தினமும் அந்த இறைய்ச்சித் துண்டுகளை தான் செல்லமாக வளர்த்த பூனைகளுக்கு உணவளித்திருக்கிரான்.
Moscow போலிசார் கூறுகையில், தன் தந்தையின் அளவிற்கு அதிகமான குடி போதயால் மன நேய்க்குள்ளான அச்சிறுவன், போதையில் இருந்த தந்தையின் மண்டையை கோடாரியால் உடைத்திருக்கிரான். போலிசார் காண்கயில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

(’Tut’ அரசரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்- ‘Mysteries of Egypt’ திரைப்படத்தின் காட்சி)
“எமது கல்லறையை மாசு படுத்துபவர்கள்; முதலை, நைல் நதிக் குதிரை மற்றும் சிங்கத்திற்கு உணவாகுக”- ‘Tutankhamun’ அரசர்.
இதற்கு முந்தய பதிவுகளுக்கு சிறப்பான வரவேற்பை தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்பதிவினை படிக்கும் அன்பர்கள் அவர்களது கருத்துக்களையோ, கேள்விகளையோ பின்னூட்டம் இட்டால் நாம் இன்னும் அதிகமான தகவல்களை திரட்டவும், பகிர்ந்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேல் காணப்படும் வாசகம், ‘Tut’ [...]

முழு பதிவையும் வாசிக்க »

மாணவன் - கவிதை

நீ ஓடும் நதி!
அதில் தெளிந்த நீர்!
உனக்குள் ஓடி
உன் இதயத்தை நாடி
காலத்தோடு கண் விழித்து
கூர்மையோடு நீ படித்து
தேர்வுகளில் நீ வென்று
உன் திறமையை காட்டு வெளி உலகிற்கு!

தாய் தந்தயரின் அரும் புதல்வனாய்!
ராமர் போல் வாழ்வுதனில் தவப் புதல்வனாய்!
தூரநோக்கு சிந்தனைகள் பல வளர்த்தவனாய்!
சமுதாயத்தில் நீ உதித்திட வேண்டும் முதல்வனாய்!
-நன்றி-
–விக்னேஷ்–

முழு பதிவையும் வாசிக்க »

(’Tut’ அரசரின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம், Valley of the Kings, Tebes மலைத் தொடர், West Bank.)
அந்த எகிப்தின் ‘Mummy’-யும் இமை திறக்கும்-நீ கொஞ்சம் சிரித்தால் அது உயிர் பிழைக்கும் _ கவிப்பேரரசு வைரமுத்து.
இந்தப் பதிவினை எழுதும் பொழுது அந்த முத்தான வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது. ‘Mummy’கள் உயிர் பிழைத்தால் உலகத்தில் மாற்றங்கள் எற்படுமா? இல்லை அதையும் மனிதன் ‘zoo’வில் அடைத்துவிடுவானா? ஆண்டவனுக்கே வெளிச்சம்…… 1922-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Howard Carter’ [...]

முழு பதிவையும் வாசிக்க »

ஒரு பிடி மண்- குட்டிக் கதை

(ஜப்பானியர்களின் உணவு வகை)
ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன், தானும் பணக்கரனாக வேண்டும், பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »