
1999-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ‘Moscow’-வில் தன் தந்தையை கொன்ற குற்றத்திற்காக 16 வயது மாணவன் கைது செய்யப் பட்டிருக்கிரான். இவன் தன் தந்தையை கொன்று, அவரது உடலை சிறு துண்டுகளாக கூறு போட்டிருக்கிரான். பின் தினமும் அந்த இறைய்ச்சித் துண்டுகளை தான் செல்லமாக வளர்த்த பூனைகளுக்கு உணவளித்திருக்கிரான்.
Moscow போலிசார் கூறுகையில், தன் தந்தையின் அளவிற்கு அதிகமான குடி போதயால் மன நேய்க்குள்ளான அச்சிறுவன், போதையில் இருந்த தந்தையின் மண்டையை கோடாரியால் உடைத்திருக்கிரான். போலிசார் காண்கயில் சமயலறையில் பத்திற்கும் மேற்பட்ட பூனைகள் வேக வைத்த மனித உடலை தின்று கொண்டிருந்தனவாம். அது மட்டுமின்றி குளிர்சாதன பெட்டியின் முழுவதும் மனித இறைய்ச்சி துண்டுகள் சிறியதாக வெட்டி வைக்கப் பட்டிருந்ததாம்.
‘Moscow’ போலிஸ் கூட தமிழ் பட பேலிஸ் மதிரி கடைசியாதான் வராங்க பாருங்களேன்!
எமது அடுத்த பதிவு சோழர் கண்ட ‘Gangga Negara’
-நன்றி-
–விக்னேஷ்–
