(மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கும் மருந்துகளும் வியாதியை உண்டாக்கும்)
பரம்பரை நோய்களை பற்றி நாம் அதிக அளவில் கேள்விபட்டிருக்களாம். தற்காலத்தில் மனிதனின் ஆயுள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் கண்டரிந்துள்ளது. முற்காலத்தில் 65 வயதை தண்டுவதே அபூர்வமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனல் இப்பொழுதோ சர்வ சாதாரனமாக 80, 90 வயதை தாண்டியவர்களை நம்மால் காண முடிகிறது. புதிய வியாதிகள் பஞ்சமின்றி அதிகரித்து வருகின்றன. இதுவே மருத்துவ துறையின் மவுசை அதிகரித்துள்ளது. மனிதனுக்கு நோய் ஏற்பட மனிதனே காரணமாக இருக்கிறான் என்பது [...]
செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு
இனம் காணும் வியாதிகள்
Posted in அறிவியல் on காலைpMon, 24 Sep 2007 11:45:11 +000045திங்கட் கிழமை, 15 2008 | 3 மறுமொழிகள் »
