விடிந்தால் இரு நாடுகளுக்கும் பெரும் யுத்தம். மன்னரும் மந்திரியும் பக்கத்து நாட்டு அரசனின் உதவி பெறுவது பற்றி பேசும்போது,
மன்னர், “என்ன லஞ்சம் கொடுத்தால் பக்கத்து நாட்டு அரசன் நமக்கு மயங்குவான்”, எனக் கேட்டதற்கு,
“மன்னரே! தப்பித் தவறி அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். அவன் ஒரு ஒழுக்கவாதி. லஞ்சம் கொடுத்தால் நமக்கு எதிரானவனாகி விடுவான்” என மந்திரி சொன்னார்.
ஒரு வாரம் கழித்து அரசவையில், போரில் வெற்றி பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, மந்திரி மது மயக்கத்தில் மன்னரிடம் கேட்டார். [...]
மே, 2008 க்கான தொகுப்பு
கள்ளம் கொண்ட உள்ளம் – குட்டிக் கதை
Posted in குட்டிக் கதைகள் on மாலைpSat, 17 May 2008 23:29:19 +000029சனிக்கிழமை, 15 2008 | 14 மறுமொழிகள் »
நீங்க டென்ஷன் பார்ட்டியா சார்..
Posted in படங்கள் on மாலைpFri, 09 May 2008 12:54:20 +000054வெள்ளிக்கிழமை, 15 2008 | 11 மறுமொழிகள் »
உங்களுக்கு மன அழுத்தம் உள்ளதா இல்லையா???
பரிசோதித்து பாருங்களேன்..
1) தூங்கி எழும் போது உடல் சோர்வு ஏற்படும்
2) அடிக்கடி கழுத்து வலியும், தலையை அசைப்பதற்கு சிரமமும் ஏற்படும்
3) சிறந்த ‘ஷாம்பு’ வைகைகளை பயன்படுத்தி குளித்தாலும் தலை முடி சிக்கு பிடித்து காணப்படும்
4) தலை வழி மற்றும் குடைச்சல் ஏற்படும்
5) உடல் எடை கூடிக் கொண்டே போகும்
6) தீராத உடல் வழி.
7) குறுகிய சிந்தனையில் இருப்பதாக உணர்வீர்கள்
தாழ்வு மனப்பான்மை இருக்கும், அடுத்தவர் தன்னை கேலி பேசுவதாக [...]
மறந்து போன கவிதைகள்
Posted in கவிதைகள் on மாலைpThu, 08 May 2008 16:00:56 +000000வியாழன், 15 2008 | 6 மறுமொழிகள் »
உன்னை பார்த்து
கொண்டிருப்பதால் தானோ
இதயம் தினமும்
துடித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்திற்கு
உயிர் மட்டும் இல்லை
விழிகளும் இருக்கிறது உன்
இதயத்தை பார்த்துக்
கொண்டே இருக்க
கவிதைகள் எழுதிடத்தான்
கைகள் துடிக்கின்றன
எழுதிட நினைத்தவுடன்
கவிதைகள் மறந்து போகின்றன
நினைத்த கவிதைகள்
மறந்து போனாலும்
கனவில் தோன்றிய
உன் கவிதை கொண்ட
கண்களை மறக்கவும் முடியவில்லை
மறைக்கவும் முடியவில்லை
பழைய நினைவுகள்!!!
Posted in கவிதைகள் on மாலைpTue, 06 May 2008 22:42:10 +000042செவ்வாய்க் கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
தொலைத்தூர புதுப்புது கிரகங்கள் தேடுகின்றான்
வானத்திலும் கூடுகட்டி குடியேறிட நினைக்கிறான்
தொலைந்துவிட்ட பழைய வாழ்க்கையை திருப்பித்தர
முடிந்திடுமா காலந்தோறும் ஆராய்ச்சிகள் நடத்தியே
ஓடிப்பிடித்து ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட காலமொன்று
கண்ணிவைத்து காட்டிற்குள் வேட்டைக்கும் சென்றதுண்டு
தேடித்திரிந்து கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்ற காலமுண்டு
நினைக்கையில் மனத்திரையில் விழியோரம் நனைந்திடவே
பல்லாங்குழி டுக்குபறி குண்டித்தல் கபடியாட்டம்
கண்ணாமூச்சி என்று பல விளையாட்டு கும்மாளம்
தொல்லையிலா இளமழலைப் பருவக்கால குதூகலம்
நீங்கவொனா ஏக்கங்களாய் இனியநல் நினைவுகளில்
காய்ச்சலுக்கு பலியானால் வளர்த்தகோழி குழம்பாகும்
இன்றுபோல அன்றில்லை விதவிதமாய் கேளிக்கை
மேய்ச்சலுக்கு ஆடுகட்டி புல்லறுத்த காலம்போய்
[...]
சீனாவிற்கு பயணம்-மென்னியல் கண்காட்சி
Posted in பொது நிகழ்வு on மாலைpSun, 04 May 2008 13:22:59 +000022ஞாயிற்றுக்கிழமை, 15 2008 | 6 மறுமொழிகள் »
எதிர்வரும் மே மாதம் 22-ஆம் திகதியிலிருந்து 26-ஆம் திகதிவரை சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். மெழி மற்றும் உணவு பிரச்சனைகளை இந்த ஐந்து நாட்களுக்கு சமாளித்தாக வேண்டும். இக்கண்காட்சி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன். நேரம் இருந்தா வாங்களேன் சொன்று வரலாம்.
China Hi-Tech Fair—International Consumer Electronics Fair 2008”
from May 22, 2008 to May 26, 2008
1. WHAT:
The fair is the Branch Fair of “China Hi-Tech Fair”, [...]
