Feed on
இடுகைகள்
மறுமொழிகள்

‘அறிவியல்’ பகுப்புக்கான தொகுப்பு

அடைகாக்கும் ஆண்கள்

 
                  
                                                                 ( வண்ணத்துப் பூச்சி மீன்)
குழந்தை குட்டிகளுடன் குடும்பத்துடன் குதூகலம் அடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவது பாலூட்டி உயிரினங்களில் உயர்வான இடத்தில் இருக்கும் மனிதனிலிருந்து ஆரம்பித்து, ஊர்வன, நீந்துவன, பறப்பன என நீண்டு கொண்டே செல்கிறது. ஒரு குடும்பமாக, ஆணுக்கு பெண் துணை அவசியமாகிறது. பெண்ணின் துணையோடுதான் சந்ததி விரிவடைகிறது. இதில் குடும்பப்பாரம் எனப்படும் குழந்தை பிறப்பு, வளர்ப்பு என்ற சுகமான சுமையை சுமப்பதில் பெண்களின் பங்கு இன்றியமையாததாகிறது.
பேச்சளவிலேயே பெரும்பாலும் கூறப்படும் ஆணுக்கு பெண் சமம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இனம் காணும் வியாதிகள்

                          
    (மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுக்கும் மருந்துகளும் வியாதியை உண்டாக்கும்)
              பரம்பரை நோய்களை பற்றி நாம் அதிக அளவில் கேள்விபட்டிருக்களாம். தற்காலத்தில் மனிதனின் ஆயுள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் கண்டரிந்துள்ளது. முற்காலத்தில் 65 வயதை தண்டுவதே அபூர்வமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனல் இப்பொழுதோ சர்வ சாதாரனமாக 80, 90 வயதை தாண்டியவர்களை நம்மால் காண முடிகிறது. புதிய வியாதிகள் பஞ்சமின்றி அதிகரித்து வருகின்றன. இதுவே மருத்துவ துறையின் மவுசை அதிகரித்துள்ளது. மனிதனுக்கு நோய் ஏற்பட மனிதனே காரணமாக இருக்கிறான் என்பது [...]

முழு பதிவையும் வாசிக்க »

நீலக் கிரகம்

 
பூமி….. மனிதனுக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத சொத்து. நாம் எந்த அளவிற்கு இந்த பூமியை பாதுகாக்கின்றேம். சுயநலம் பூமி பந்தை சூரையாடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தப்பி உள்ளது காற்று மட்டும்தான். வானம், நிலம், நீர் என அனைத்தையும் வகுந்தெடுத்துவிட்டான் பாவி மனிதன்.
தன் கண்ணீரால் கடல் மட்டத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் பூமித் தாயை பற்றி சிலவற்றை தெரிந்துக் கொள்வோம்…. இதயத்தின் ஓரமாய் சிறு பொட்டு காதல் வளர்ப்போம்…….
1. பூமி, நீலக் கிரகமென அழைக்கப்படுகிறது. காரணம் வின்வெளியில் இருந்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

தெரிந்துக் கொள்வோம் சிலவற்றை!! (4)

(பகலில் நிலவை பார்த்திருப்போம்! இரவில் சூரியனைப் பாருங்கள்!)
1. ‘ Iceland’-ல் அமைந்துள்ள ‘Reykjavik’ எனும் நகரத்தில் குளிர் காலத்தில் நட்சத்திரங்களை 18 மணி நேரமும். வெயில் காலத்தில் சூரியனை 24 மணி நேரமும் காண முடியுமாம்.

(ஏறும்புகளினால் அதன் எடையைவிட 10 மடங்கு அதிக எடையிலான பொருட்களைத் தூக்க முடியும்)
2.எறும்புகளால் உணவை மென்று சாப்பிட இயலாது.
3.‘Galapagos Island’ எனப் படும் தீவில் உள்ள ஆமைகளின் கழுத்துப் பகுதி கனத்த தசைகளால் காணப் படுமாம். இந்த அமைப்பு அவை சுலபமாக [...]

முழு பதிவையும் வாசிக்க »

கண்களை பாதுகாக்கும் வழிகள்!!

(என்னைப் பார்! என் கண்னைப் பார்!)
1. குளிக்கும் சமயத்தில் கண்களில் நீர் இரங்கும் பொழுது, கண்களை இருக்க மூடுவதை தவிர்க்க வேண்டும். அச்சமயங்களில் முடிந்த அளவிற்கு வேகமாக கண்களை சிமிட்டினால் கண்களில் உள்ள அழுக்கு நீங்கி கண் குளிர்ச்சியடையும்.
2.கொழுந்து வெற்றிலையை நன்றாக கசக்கி, கொதிக்க விட்டு வடிக்கட்டிய பிறகு இதமான சூட்டில் கண்களை கழுவினால் கண் வழி நீங்கும்.
3. உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அடிக்கடி பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும், நேரம் கிடைத்தால் இதோ இந்த பயிற்சிகளை கொஞ்சம் செய்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »