(விளையாட்டு தளம்)
மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்த்து? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.
அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக [...]
‘சரித்திரம்’ பகுப்புக்கான தொகுப்பு
மர்ம மாயா நகரம்… (2)
Posted in சரித்திரம் on மாலைpMon, 17 Dec 2007 19:16:37 +000016திங்கட் கிழமை, 15 2008 | 17 மறுமொழிகள் »
சூரியவர்மன் கண்ட ‘Angkor Wat’
Posted in சரித்திரம் on காலைpMon, 30 Jul 2007 09:34:00 +000034திங்கட் கிழமை, 15 2008 | 8 மறுமொழிகள் »
(காண்பவரை கவர்ந்து நிற்கும் ’Angkor Wat’)
‘அங்கோர் வாட்’ சூரியவர்மன் அரசனால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இதன் கட்டுமான பணிகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடை பெற்றிருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அங்கோர் வட்டாரத்தில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோவிலுக்கு அருகே மேலும் பல அழகிய கோவில்கள் காணப்படுகின்றன.
சரி எந்த நாட்டில் உள்ளது இந்த அங்கோர் வாட்?
ஆம், இந்த ரம்மியமான தளம் கம்போடியாவில் அமைந்துள்ளது. அதன் அருகில் பல கோவில்கள் அமைந்து இருந்தாலும் அங்கோர் வாட் கோவிலே இந்நாள் வரையில் [...]
ஆசியாவை ஆண்ட இந்தியர்கள்-‘Langkasuka’
Posted in சரித்திரம் on மாலைpWed, 11 Jul 2007 12:43:33 +000043புதன் கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
(தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் பழங்கால இந்து ஆலயம்)
‘Langkasuka’ மலாய் மொழியில் இப்படி அழைக்கிறார்கள். தற்பொழுது இந்த இடம் இருந்த தளத்தை ‘பத்தானி’ என அழைக்கிறார்கள். ‘பத்தானி’, தாய்லாந்து மட்டும் மலேசிய இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓர் ஊர். ‘Langkasuka’ 2-14-நூற்றாண்டு வரையில் மலாயா மண்ணில் புகழ் பெற்ற அரசாங்கமாகும்.
முக்கியமாக இது ஒரு இந்து ஆரசாங்கம் என்பது யாராலும் மறுக்கப்படாத ஒன்றாகும். இதை ‘இலங்கா அசோக்கா’ என குறிப்பிட்டுள்ளார்கள். ‘Langkasuka’ மலாயா மண்ணில் ஆரம்ப காலங்களில் [...]
இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ 5
Posted in சரித்திரம் on காலைpThu, 05 Jul 2007 09:07:09 +000007வியாழன், 15 2008 | 6 மறுமொழிகள் »
(பொருட்காட்சி சாலையில் இருக்கும் பொருட்கள்)
‘Lembah Bujang’கில் இருக்கும் கட்டிட சுவடுகளின் வயது 1500க்கும் மேல் இருக்கலாம் என தற்போதய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த இடம் அக்காலத்தில் மேன்பாடடைய முக்கிய காரணம், நான் முன்பு குறிப்பிட்ட 3 நதிகளும், கடல் வழி வியாபரத்திற்கு ஏதுவாக இருக்கும் அமைப்பும் தான். இங்கு 50க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருப்பதற்கான சான்றுகள் உள்ளன. இதுவரையில் விரல் விட்டு என்னக் கூடிய அளவிளான சிலைகளே கிடைத்திருக்கின்றன. இந்தக் கோவில்களில் சில, இந்த இடம் கடாரம் என [...]
இராஜேந்திரச் சோழன் கண்ட ‘Lembah Bujang’ 4
Posted in சரித்திரம் on மாலைpTue, 03 Jul 2007 13:56:49 +000056செவ்வாய்க் கிழமை, 15 2008 | 2 மறுமொழிகள் »
(தஞ்சாவூர் கோவிலில் இருக்கும் வெட்டெலுத்து- இது கடரத்தின் பயணாத்தை குறிப்பிட்டிரிக்கும் பகுதியாகும்)
நண்பர்களின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும் இந்த தொடரை எழுதுகிறேன். இதற்கான தகவல்களை திரட்டும் பொருட்டு மேலும் பல விசயங்களை நான் அறிந்துக் கொள்ள முடிந்தது. இதற்கு நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
முதலாவதாக ‘Lembang Bujang’-கின் பூகோல அமைப்பை நாம் காணலாம். ‘Lembah Bujang’ எனப்படும் கடாரம் இராஜேந்திரச் சோழரின் மலாயாவின் ஆட்ச்சி இடமாக விளங்கியதாக கூறப் படுகிறது என்பது நாம் அறிந்த விசயம். இதன் அமைப்பு மூன்று [...]
