“டேய் ராஜபாகு உங்க ஆத்தா அங்க தூக்கு மாட்டிகிடுச்சுடா, ஆட்டம் போட்டுகிட்டு இருக்க கிறுக்கு பயலே”, என்று வாயில் இருந்த வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினாள் காத்தம்மாள் கிழவி. ஐயோ என்ன இது! கிழவியின் வார்த்தைகள் ஆயிரம் சம்மட்டிகளை சேர்த்து வைத்து என் இதயத்தில் அடித்ததை போல் இருந்தது. காத்தம்மாள் கிழவி என் கிராமத்தின் ‘செய்தியாளர்’. தகவல் கிடைத்திருக்காமல் இப்படி சொல்லியிருக்க மாட்டாள்.
என் கிராமத்தில் புதன் கிழமை மாலை வேளைகளில் ரொட்டிக்காரர் வருவது வழக்கம். அவரது [...]
‘சிறுகதை’ பகுப்புக்கான தொகுப்பு
விடியல் (சிறுகதை)
Posted in சிறுகதை on மாலைpTue, 20 Nov 2007 19:13:59 +000013செவ்வாய்க் கிழமை, 15 2008 | 12 மறுமொழிகள் »
திருடியது யார்? - சிறுகதை
Posted in சிறுகதை on மாலைpThu, 26 Jul 2007 12:17:51 +000017வியாழன், 15 2008 | 9 மறுமொழிகள் »
”என்ன மகேன் போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா, கவலை படாதடா உன் மனசை போலவே எல்லாமே நல்ல படியா நடக்கும்”, என்றான் குமார். குமாரின் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல இருந்தது மகேனுக்கு. குமார் மற்றும் மகேன் இருவரும் பாலிய சினேகிதர்கள். குமார் சுய தொழில் செய்து வருபவன், தன் தந்தை இறந்த பிறகு முழு வியாபாரப் பொறுப்பும் அவன் பார்த்து வருகிரான். மகேன் தன் பள்ளி படிப்பு முடிந்த பிறகு ஒரு தனியார் [...]
