பூமி….. மனிதனுக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத சொத்து. நாம் எந்த அளவிற்கு இந்த பூமியை பாதுகாக்கின்றேம். சுயநலம் பூமி பந்தை சூரையாடிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத்தில் தப்பி உள்ளது காற்று மட்டும்தான். வானம், நிலம், நீர் என அனைத்தையும் வகுந்தெடுத்துவிட்டான் பாவி மனிதன்.
தன் கண்ணீரால் கடல் மட்டத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் பூமித் தாயை பற்றி சிலவற்றை தெரிந்துக் கொள்வோம்…. இதயத்தின் ஓரமாய் சிறு பொட்டு காதல் வளர்ப்போம்…….
1. பூமி, நீலக் கிரகமென அழைக்கப்படுகிறது. காரணம் வின்வெளியில் இருந்து பூமியை காண்கயில் விரிந்துக் கிடக்கும் கடல் பகுதி பூமியை பார்பதற்கு நீலமாய் இருக்கச் செய்கிறது.
2. பூமியில் இருக்கும் 70% நீரில் 97% உப்பு நீர், 2% நிலத்து நீர், 1% நீரை மட்டுமே மனிதன் குடி நீராக உபயோகிக்கிறான்.
3. பூமியின் வயது 3.5 பில்லியன் வருடமென கருதப்படுகிறது.
4. பூமியின் எடை 6 585 600 000 000 000 000 000 ஆகும்.
5. பூமி தன்னை தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுக்கிறது.
6. பூமி சூரியனை சுற்றிவர 365 1/4 நாள் ஆகிறது. (முன்பு ஒருமுறை 2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதம் 30 நாட்களை கொண்டிருக்கும் என படித்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்த அளவு உண்மையென தெரியவில்லை.)
7. சுமார் 11% நிலம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
நன்றி.
அன்புடன்,
விக்னேஷ்